You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ( Nanjil Nattu Marumakkal Vazhi Manmiyam ) (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Poetry
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Nanjil Nattu Marumakkal Vazhi Manmiyam by Kavimani Desigavinayagam Pillai

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது. 1916ல் ஒரு பழைய சுவடி என்ற பேரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்களால் திருவனந்தபுரத்தில் இருந்து வெளி வந்த தமிழன் என்ற பத்திரிகை இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் முதன் முதலில் இந்நூலைப் புத்தகமாக வெளியிட்டது.

About the Author

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

Book Details

Number of Pages: 108
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ( Nanjil Nattu Marumakkal Vazhi Manmiyam )

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ( Nanjil Nattu Marumakkal Vazhi Manmiyam )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Other Books in Literature & Fiction, Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.